5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்…. கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை!

சீனாவில் நீண்ட 5 ஆண்டு காலம் கோமாவில் இருந்த கணவரை நாளுக்கு 20 மணி நேரம் அக்கறையுடன் கவனித்து வந்த மனைவியிடம், நினைவு திரும்பிய அவர் கூறிய வார்த்தை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. சீனாவின் ஹூபே பிராந்தியத்தில் குடியிருந்து வரும் Li Zhihua என்பவர் கடந்த 2013 ஆண்டு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவரை குடியிருப்பில் வைத்தே அக்கறையுடன் … Continue reading 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர்…. கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த வார்த்தை!